பிரம்மாண்டமாய் மாறும் பூமராங்!

வளர்ந்து வரும் இளம்  நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு  இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும் என எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் “பூமராங்”  மிகவும் எதிர்பார்க்க படுகிறது..அவருடன்  மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில்  உருவாகிவரும்  படம் ‘பூமராங்’. இந்த படத்தை R கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கி ன்றது. […]

Continue Reading

அதர்வாவை இயக்கும் சேட்டை இயக்குனர்!

பாணா காத்தாடி, பரதேசி உட்பட பல படங்களில் சிறப்பான நடிப்பின் மூலம் நன்கு அறியப்பட்டிருப்பவர் நடிகர் அதர்வா முரளி. இவர் இப்போது “செம்ம போத ஆகாத” என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், “இயக்குனர் ஆர்.கண்ணன் அவர்களுடன் இணைவதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், அதர்வாவின் அடுத்த படத்தை இயக்கப் போவது ஆர்.கண்ணன் தான் என்பது உறுதியாகியுள்ளது. இயக்குனர் […]

Continue Reading

நயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!!

‘டோரா’ படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வேகமாக உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இப்படத்தை அஜய் ஞானமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதுவும் 24 மணி நேர இடைவெளிக்குள். அதாவது நாளை (17.05.2017) மாலை 7 மணிக்கு ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் டீசரையும் நாளை […]

Continue Reading

அதர்வாவுடன் பிரபாகர் ஒத்தைக்கு ஒத்தை

அண்மையில் வெளிவந்துள்ள படம் ‘அட்டு’. இது வடசென்னை குப்பைமேட்டு பின்னணி கதை. இந்த படத்தில் நாயகனின் நண்பனாக நடித்திருப்பவர் நடிகர் பிரபாகர். படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறிய அவர்… “சினிமா ஆர்வம் என்னைப் பாடாய் படுத்தியதால் சினிமாவுக்கு வந்தேன். தெலுங்கில் சில படங்களில் நடித்தேன். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கூட நடித்து இருக்கிறேன். அது மறக்க முடியாத அனுபவம் என்றாலும், தமிழில் நல்ல வாய்ப்புக்காகவே நீண்ட நாள் காத்து இருந்தேன். அப்படி ஒரு […]

Continue Reading