இன்றைய பரபரப்பு செய்திகள் 23/10/17 !

* கந்துவட்டி கொடுமை – நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு. * நெல்லை கந்துவட்டிக்கு தீக்குளித்தவர்களில் சுப்புலட்சுமி குழந்தை மதி சாருண்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. * திரையரங்குகளில் தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய தயார் – உச்சநீதிமன்றம். * எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது : நவ. 8ல் தொடங்கும் படப்பிடிப்பை முதலமைச்சர் பழனிசாமி துவங்கி வைக்கிறார் – ரமணா கம்யூனிகேஷன்ஸ் […]

Continue Reading