இன்றைய பரபரப்பு செய்திகள் 03/08/17 !

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஜம்மு – காஷ்மீர் : ஷோபியானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம். ஜம்மு – காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை. ஹரியானா மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் சட்ட விரோதமாக 134 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு சிறையில் நடந்த முறைகேடுகள் பற்றி […]

Continue Reading