நிஜமான அரசியல் பேசுகிறார் உமாதேவி. கவிதா முரளிதரன் பாராட்டு
அன்னை மீனாம்பாள் 25வது நினைவேந்தலில் மெட்ராஸ், கபாலி, மகளிர் மட்டும், அறம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல வெற்றி படங்களில் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்-கவிஞர் உமாதேவிக்கு “எழுச்சி கவிஞர்” விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மிக சிறப்பானவர் ஒருவரால் வழங்க வேண்டும் என விருதுக்குழுவினர் விரும்பினர். அதன் அடிப்படையில் ‘அறம்’ திரைப்படத்தில் நடித்த குட்டி நாயகி ‘தன்ஷிகா-மகாலக்ஷ்மி ‘ “எழுச்சி கவிஞர் ” விருதை உமாதேவிக்கு வழங்கினார். தலித் பெண்கள் மற்றும் விளிம்பு நிலை குழந்தைகள் […]
Continue Reading
