ரத்னகுமாரின் புதிய படத்தில் தனுஷ்?

`வேலையில்லா பட்டதாரி-2′ படத்திற்கு பிறகு தனுஷ் அவரது முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகீர்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற பிப்ரவரியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரது நடிப்பில் தாமதமாகியிருக்கும் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதி படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இதுதவிர பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் […]

Continue Reading

திரிஷாவிற்குக் கிடைத்த கௌரவம்!

நடிகை திரிஷா திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் பல சமூக சேவைகளையும் அவ்வப்போது செய்து வருபவர். செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், அதற்காக நடிகர்களோடு சேர்ந்து தனியாக அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே சர்ச்சைக்குறிய “பீட்டா” அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், இவருக்கு யுனிசெஃப் அமைப்பு ஒரு பொறுப்பைத் தந்து கௌரவப்படுத்தியுள்ளது. அதன்படி கேரளா மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் நலனுக்கான நல்லெண்ணத் தூதுவராக திரிஷாவை நியமித்துள்ளார்கள். ஊர் ஊராக, தெருத் […]

Continue Reading

”விஜய் சேதுபதி போல வருவார்” இளம் நடிகருக்கு சுசீந்திரன் புகழாரம்!

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், அன்னை ஃப்லிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள ”நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசிய போது, “நான் மகான் அல்ல” திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதைப் போலவே இந்த திரைப்படமும் எனக்கு வற்றிப்படமாக அமையும். டி.இமான் அண்ணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருக்கின்றன. நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் […]

Continue Reading

காலா ரிலீஸ் குறித்து அறிவித்த பா ரஞ்சித்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தி நடிகைகள் ஹூமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி […]

Continue Reading

மாரி 2-ல் இசையமைப்பாளரை மாற்றிய தனுஷ்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மாரி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் பாலாஜி மோகன். இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளார். வில்லனாக டோவினோ தாமஸ் நடிக்க இருக்கிறார். இரண்டாவது லீட் ரோலாக கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மாரி’ முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். […]

Continue Reading

காஜலாக மாறிய சாய்பல்லவி

தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற `மாரி’ படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கவிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் `மாரி-2 படத்திற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. `மாரி’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை […]

Continue Reading

விஐபியின் அறிவிப்பை எதிர்பார்த்து ஆந்திரா

தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி அகிலமெங்கும் ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பின்னர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, […]

Continue Reading