இந்தியாவின் நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான லோகித் நதியின் குறுக்கே 9.15 கி.மீ. நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிக நீளமான பாலம் ஆகும். அசாமின் தோலா- சதியா இடையே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இது அருணாசலப்பிரதேசத்தை அசாம் மாநிலத்துடன் இணைக்கிறது. பாலத்தின் ஒருபகுதியான சதியா என்ற இடம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து 540 கி.மீ தொலைவிலும் மற்றொரு பகுதியான தோலா அருணாச்சலப்பிரதேச தலைநகரான இட்டாநகரில் இருந்து 300 கி.மீ. […]

Continue Reading