Nenjil Thunivirunthal – Official Trailer
https://www.youtube.com/watch?v=OJaBET6dM_U
Continue Readinghttps://www.youtube.com/watch?v=OJaBET6dM_U
Continue Readinghttps://www.youtube.com/watch?v=ubhcfd0TO94
Continue Readinghttps://www.youtube.com/watch?v=-C-UfoYmZt4
Continue Readinghttps://www.youtube.com/watch?v=gTEUUAJtZJE
Continue Readinghttps://www.youtube.com/watch?v=ldqYSuavVSk
Continue Readingசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘அன்னை பிலிம் பேக்டரி’ சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. டி.இமான் […]
Continue Readinghttps://youtu.be/_mi6b6oKrys
Continue Reading‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘அறம் செய்து பழகு’. இதில் ஹீரோவாக விக்ராந்த் மற்றும் ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். ஹீரோயினாக மெஹ்ரீன் நடித்துள்ளார். மேலும், ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கோலிவுட்டில் ‘அன்னை ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும், டோலிவுட்டில் ‘லக்ஷ்மி நரஷிம்ஹா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனமும் […]
Continue Readingஆம்புலன்ஸ் ஓட்டுநராக வரும் சமுத்திரக்கனி, அப்பா வேல ராமமூர்த்தி, தங்கை அர்த்தனாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால், சமுத்திரக்கனியின் அம்மா இறந்து விட, கஞ்சா கருப்புடன் இணைந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு, முதலுதவி செய்து வருகிறார். அதிலும் தனது ஆம்புலன்சில் ஏறியவர்கள் அனைவரையும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற கொள்கையுடனும் இருக்கிறார் சமுத்திரக்கனி. அமைச்சராக வரும் ஞானசம்பந்தத்திற்கு நமோ நாராயணா, சவுந்தர்ராஜா என்ற இரு மகன்கள். இதில் நமோ நாராயணா தனக்கு எதிராக […]
Continue Reading