திரையிட படம் தராவிட்டால், தியேட்டர்களைதிருமண மண்டபமாக மாற்றுவோம் – திரையரங்கு உரிமையாளர்கள் பதிலடி
திரையிட படம் தராவிட்டால், தியேட்டர்களை திருமண மண்டபமாக மாற்றுவோம் என்று பட அதிபர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பலர் தியேட்டர் அதிபர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வி.பி.எப் கட்டணம் ரத்து, விளம்பர வருவாய், டிக்கெட் முன்பதிவில் பங்கு உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் புதிய படங்களை திரையிட தரமுடியாத சூழ்நிலை ஏற்படும் என்று கூறியிருந்தனர். இந்த கடிதத்துக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அளித்துள்ள பதிலில் படங்களை […]
Continue Reading
