அபி சரவணன், அதிதி திறந்து வைத்த ‘கேஃபினோ’!

விளையாட்டுகளுக்கு மனமகிழ்வுக்கும் ஏற்ற இடமாக “‘கேஃபினோ’ தி கேம் யார்டு” தொடங்கப்பட்டுள்ளது. இன்று இதனை இயக்குநர் மீரா கதிரவன், நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த கேஃபினோ, அழகான சூழலுடன், கண்களைக் கவரும் உள்வேலைப்பாடுகளுடன், கலைநயம் மிக்கதாக அமைந்துள்ளது. ஸ்நூக்கர் விளையாடுவதற்கென்று பெரிய இடம், கணிப்பொறி விளையாட்டுகள், பொழுதுபோக்க ஏற்ற இடங்கள் அத்துடன் காபி அருந்தவும் சுவையானவைகளை உண்டு மகிழவும் […]

Continue Reading

விவசாயிகள் மீது பட்ட கிரகணப் பார்வை!

பிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘கிரகணம்’. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இளன் என்கிற இளம் இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் எஸ். ஆர்.பிரபாகரன், […]

Continue Reading

சம்திங் ஸ்பெஷலுடன் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ டீசர் வெளியீடு!

V.C.R.பிலிம்ஸ் சார்பாக P.ராமாராவ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பிளஸ் or மைனஸ்’. இந்தப்படத்தில் அபி சரவணன், உமய் கதாநாயகர்களாகவும் அக்சரா, அக்‌ஷிதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி, ப்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ‘ஜெய் சுப்பிரமணி யசோதா’ இயக்கியுள்ளார். ஜெய் கிரிஷ் என்பவர் இசையமைக்க, சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் அழகான காதல் கதையாக உருவாகியுள்ளது. படம் நன்றாக வந்திருப்பதில் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். அந்த உற்சாகத்துடன் இந்தப்படத்தின் டீசரை வரும் […]

Continue Reading

விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அபி சரவணன்!!

நடிகர் அபி சரவணன் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘விவசாயம் காக்க… விவசாயியை காக்க’ எனும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஐல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக முதன்முதல் மெரினாவில் அமைதிப்பேரணி நடத்திய ‘கேர் அண்ட் வெல்ஃபேர்’ அமைப்பு நடிகர் அபிசரவணனுடன் இணைந்து ‘விவசாயம் காக்க… விவசாயியை காக்க’ டெல்லியில் போராடிய விவசாயிகள் தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்களுடன் ‘சாயம்’ […]

Continue Reading