இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’!

2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் “இன்று நேற்று நாளை’. சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை ரவிக்குமார் இயக்கியிருந்தார். மேலும், இப்படம் மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக தயாராகியிருந்தது. டைம் மெஷினில் கடந்த காலத்திற்க்கு போவது, மியா குழந்தையாக பிறப்பதை அவரே பார்ப்பது, விஷ்ணு கடந்த காலத்திற்குச் சென்று நகை வாங்கப்போகும் போது நடக்கும் குழப்பம் போன்ற காட்சிகள் என்றும் மறக்க முடியாதவை. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த […]

Continue Reading

பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.!!

  பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம், எழுமின். வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஜனங்களின் கலைஞன் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல […]

Continue Reading

”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்!

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியுள்ளது ‘வட சென்னை’. அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்த்ர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய நடிகர் தனுஷ், ‘ இயக்குனர் வெற்றி மாறன் ஒரு முறை என்னை அணுகி, வட சென்னை படத்தில் ஹீரோவாக சிம்புவை நியமித்துள்ளேன். நீங்கள், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதமா..?? என்று கேட்டார். அதற்கு நான் இந்த […]

Continue Reading

விஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நேரடி களம் கண்டவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது, தெலுங்கில் க்ராந்தி மாதவி இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கிறாராம். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய வேடத்தில் இன்னொரு ஹீரோயினும் நடிக்கவுள்ளார். இம்மாத (அக்டோபர்) இறுதியில் இதன் ஷூட்டிங் துவங்கவுள்ளதாம். விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளதாம்.

Continue Reading

ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்க ரஜினி நடிக்க ‘பேட்ட’ படம் உருவாகி வருகிறது. இதில் ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகணன், குரு சோமசுந்தரம், இயக்குநர் சசிகுமார் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில், […]

Continue Reading

விஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது “சர்கார்”. சில தினங்களுக்கு முன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. படத்தினை சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார். இப்படத்தினை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இந்நிலையில், இயக்குனர் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க தற்போது உருவாகி வருகிறது “திமிரு பிடிச்சவன்”. விஜய் ஆண்டனி தனது சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் […]

Continue Reading

ரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது “பேட்ட”. இப்படத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா என நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகின்றனர். பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Continue Reading

கிரைம் திரில்லர் கதையுடன் உருவாகும் மஞ்சக்காடு!

ரீமேக் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கன்னடத்தில் 2017ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நிஷ்யப்டா 2’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. ‘நிஷ்யப்டா 2’ படம் தமிழில் ‘மஞ்சக்காடு’ என்ற பெயரில் உருவாக இருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.கிருஷ்ணா இயக்க இருக்கிறார். இப்படத்தின் ரீமேக் உரிமையை ரவிபாபு என்பவரிடம் முறைப்படி பெற்று, தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து பி.கிருஷ்ணா இயக்க இருக்கிறார். அலைன்ஸ் பிக்சர்ஸ் […]

Continue Reading

யதார்த்த அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு கமெர்சியல் திரைப்படம் தான் ‘ராட்சசன்’ – தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!

சமகாலத்திய சூழலில், பல தயாரிப்பாளர்கள் நட்சத்திர நடிகர்களையும், இயக்குனர்களையும் கண்மூடித்தனமாக நம்பி படம் தயாரிக்கும் நிலையில், அபூர்வமாக ஒரு சிலர் மட்டுமே கதையை நம்பி படம் எடுத்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறார்கள். அப்படி ஒரு தயாரிப்பாளர் தான் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி.டில்லிபாபு. வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் அவரின் ‘ராட்சசன்’ படத்தை பற்றிய நல்ல செய்திகள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.    இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு கூறும்போது, “ஆக்சஸ் […]

Continue Reading