மக்களவை வரை சென்ற ரஜினி-விஜய் விவகாரம்

    கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் கொண்டிருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று ரஜினி மீது வருமான வரி தொடுத்த வழக்கு வாபஸ் பெற்றது, இன்னொன்று அதே வருமான வரித்துறை விஜய் வீட்டில் ரெய்டு செய்தது இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக டிரெண்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினி மற்றும் விஜய் விவகாரம் தற்போது ஊடகங்கள் மற்றும் சமூக […]

Continue Reading

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு: நடிகர் விவேக் வரவேற்பு

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் இதற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வரும் […]

Continue Reading

நடிகர் வர்மா,கோலிவுட்டில் ஒரு புது வரவு

நடிகர் வர்மா, கோலிவுட்டில் ஒரு புது வரவு. நடிப்பின் மீது கொண்ட பற்றினால் இவர் ஆரம்ப காலத்தில் ஒரு பிரபல நடிப்பு பயிற்சி பள்ளியில் இரண்டு வருடங்களாக நடிப்பு பயின்றார். எந்த பின்புலமும் இல்லாமல் அவர் மேற்கொண்ட கடின முயற்சிகளால் சினிமா துறையில் புகழ்பெற்ற இயக்குனர்களின் படங்களான தீரன், காளி, தடம், இரும்புத்திரை, தமிழ் படம் 2 ஆகிய படங்களில் வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. சமீபத்தில் வெளியான கேடி (எ) கருப்புதுரை, ஹீரோ மற்றும் […]

Continue Reading

சம்பள பாக்கியால் முடங்கிய படத்தில் மீண்டும் நடிக்க சந்தானம் சம்மதம்

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய சந்தானம் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’ படம் காதலர் தினமான வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. டிக்கிலோனா, பிஸ்கோத் ஆகிய 2 படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சந்தானம் ஏற்கனவே கதாநாயகனாக நடித்துள்ள ‘ஓடி ஓடி உழைக்கனும்’ என்ற படம் சம்பள பிரச்சினையால் 2 வருடங்களாக முடங்கி இருப்பதாக பட அதிபரும், தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினருமான கே.ராஜன் குற்றம் சாட்டி இருந்தார். இதுகுறித்து அவர் பேசும்போது, “சிவஸ்ரீ சீனிவாசன் தயாரித்த […]

Continue Reading

Actress Ritika Singh on Oh My Kadavule

  The National award winning actress Ritika Singh is soaked in emotional glee for having a beautiful experience working in ‘Oh My Kadavule’. The actress feels very invigorated and high-spirited to the wonderful response for the film’s trailer. With the film hitting screens on February 14, she looks sure-footedly confident that OMK is going to […]

Continue Reading

“ஓ மை கடவுளே” – ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு – ரித்திகா சிங் !

முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையானவர் ரித்திகா சிங். மிகக் கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாப்பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறார். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடிப்பில்,  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் “ஓ மை கடவுளே” படம் ரசிகர்களிடம் பலத்த  வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். படம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்து கொண்டதாவது… “ஓ மை கடவுளே” என் வாழ்வில் […]

Continue Reading

அபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்தார் பரவை முனியம்மா!

அபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்தார் பரவை முனியம்மா! சில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து உடல்நிலை சரியாகும் வரை அவரை கவனித்து கொண்டார். இந்நிலையில் கடந்த வாரம் அபி சரவணன் – வெண்பா நடிப்பில் வெளியான மாயநதி  திரைப்படம் அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இதனை கேள்விப்பட்ட  பரவை முனியம்மா அவர்கள் மாயநதி படத்தை அபி […]

Continue Reading

சிபிராஜின் “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் !

    நடிகர் சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய “காவலுதாரி” படத்தின் தமிழ் பதிப்பு “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரமாக இவரது கதாப்பத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக்கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. சுமன் […]

Continue Reading

நான் சிரித்தால்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா

  நான் சிரித்தால்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா ‘ ஹிப் ஹாப் தமிழா’ ஆதியிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக தான் ‘நான் சிரித்தால்’ – தயாரிப்பாளர் சுந்தர்.சி எனது கனவுகளை நனவாக்கியது இயக்குநர் சுந்தர்.சி – ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ‘நான் சிரித்தால்’ படத்தின் கர்டெய்ன் ரெய்ஸர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- நடிகை குஷ்பூ பேசும்போது,   […]

Continue Reading