காந்தி டாக்ஸ்’திரைவிமர்சனம்
‘காந்தி டாக்ஸ்’திரைவிமர்சனம் இன்றைய சினிமா உலகம் அதிக சத்தம், அதிக உரையாடல், அதிக விளக்கம் என ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், மௌனத்தை தன் ஆயுதமாக எடுத்துக் கொண்டு திரையரங்குக்குள் நுழைகிறது ‘காந்தி டாக்ஸ்’. வார்த்தைகள் இல்லாமலேயே மனித வாழ்க்கையின் வலியை, நம்பிக்கையை, நேர்மையை பேச முயலும் அபூர்வமான முயற்சி இது. இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர், கதை சொல்லும் வழக்கமான பாதையை விட்டு விலகி, பார்வையாளரை கவனிக்கச் செய்யும் ஒரு சினிமா மொழியைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதனால் படம் சில […]
Continue Reading
